தில்லி படேல் சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது தில்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தில்லி படேல் சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது தில்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.